top of page

"மாவீரர் வாரத்தில்" தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் முன்னெடுக்கப்படும் குருதிக்கொடை நிகழ்வு.
Sun 23 Nov
|London
“உயிர்கொடுத்தவர்களின் நினைவாக உதிரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் குருதிக்கொடை நிகழ்வு "தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால்" பிரித்தானியாவின் (UK) பல பாகங்களில் நடைபெற உள்ளது. அதன் முதல்கட்டமாக செப்பட்புஸ்சில் உள்ள வெஸ்பீல்ட் குருதிக் கொடை நிலையத்தில் (Shepherd Bush Blood Donor Centre, Westfield)
Registration is closed
See other events

bottom of page
